அளவற்ற
அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (13.04.2012) மாலை 5.00 மணிக்கு மன்னு ஸல்வா உணவகத்தில்
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின் (NIWA KUWAIT) வழமையான கூட்டம் நடைபெற
உள்ளது. வழமையான விஷயங்களோடு நிவா உறுப்பினர் அட்டை வழங்குதலும் நடைபெற உள்ளதால் அனைவரும்
குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : சகோ.
ஷாஹுல் ஹமீது,
துணை தலைவர்
கிரா
அத்
: மெளலவி ஜுல்பிகார்
மன்பயீ, துணை செயலாளர்
வரவேற்புரை : சகோ.
சிராஜுதீன்,
ஆலோசனை குழு உறுப்பினர்
சிறப்புரை : “இறைவனிடம் பேசுவோமா ?”
பொறியாளர்.
முஹமது ஃபெரோஸ்கான்,
செயலாளர்
வரவு
– செலவு அறிக்கை தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான், பொருளாளர்
ஊர் நிகழ்வுகள் : சகோ,
சபீர் அலி,
துணை செயலாளர்
உறுப்பினர்
அட்டை வழங்கல்
நன்றியுரை : சகோ.
முஹமது யூசுப்,
உறுப்பினர்
நிகழ்ச்சி
தொகுப்புரை : சகோ. அஷ்ரப் அலி, ஆலோசனை குழு உறுப்பினர்
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவா குறித்த சந்தேகங்களை எழுப்பி தெளிவு பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
குறித்த நேரத்தில் வருகை தந்து நிவாவின்
பணிகள் சிறக்க தோள் கொடுக்குமாறு குவைத்தில் வாழும் அனைத்து நெல்லிக்குப்பம்
இஸ்லாமிய சகோதரர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
No comments:
Post a Comment