நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA)
3-ம் ஆண்டு துவக்க விழா
அளவற்ற
அருளளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை
(11-01.2013) மாலை 5.00 மணிக்கு மன்னு ஸல்வா
உணவகத்தில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வு சங்கத்தின்
(NIWA
KUWAIT) 3-ம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்திற்கு
வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்
நிகழ்ச்சி தொகுப்பு :
சகோ. பஃக்ருதீன் ஆலோசனை குழு உறுப்பினர்
கிரா அத் :
மெளலவி வாரிஸ் மன்பயீ,
தலைமை :
சகோ. முஹமது
ஜும்மா ஆலோசனை குழு
உறுப்பினர்
சிறப்புரை : “மெளலவி. மன்சூர் - கோட்டக்குப்பம்
வரவு – செலவு தாக்கல் :
சகோ. ஹலீல்
ரஹ்மான், பொருளாளர்
வினா விடை தொகுப்பாளர்: மன்சூர் தலைவர்
நன்றியுரை :
சகோ. நாசர்,
செயலாளர்
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு ... (திருக்குரான் 3 : 103)
Friday, December 21, 2012
Subscribe to:
Posts (Atom)