அளவற்ற
அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய நலவாழ்வுசங்கம்
(NIWA KUWAIT)
இன்ஷா அல்லாஹ் (10-01-2014) வெள்ளிக்கிழமை சரியாக மாலை 5.00 மணிக்கு கன்னியாகுமரி உணவகத்தில்
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய
நலவாழ்வு சங்கத்தின்
நான்காம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு
சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் குறித்த நேரத்தில்
தவறாது கலந்து கொள்ளவும். வழமையான நிகழ்வுகளோடு சிறப்பு
பேச்சாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நான்காம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு நிவாவின் சார்பாக அனைத்து உறுபினர்களுக்கு சுவர் கடிகாரம் வழங்கப்பட உள்ளது
நிகழ்ச்சி நிரல்
தலைமை :
சகோ. மன்சூர்
தலைவர்,
கிராஅத் : சகோ. முஹமது இலியாஸ் துணை செயலாளர்
வரவேற்புரை : சகோ. ஹசன் அலி உறுப்பினர்
நிகழ்ச்சி தொகுப்பு :
சகோ. பாபு, துணை தலைவர்.
நிவாவின் மூன்று ஆண்டு சாதனைகள்பற்றி : சகோ சபீர் அலி செயலாளர்
சிறப்புரை :சகோ. R.முஹமது
பாரூக் காய்தே மில்லத் பேரவை தலைவர் தஞ்சை மாவட்டம் முஹம்மத் பந்தர்
வரவு – செலவு தாக்கல் : சகோ. ஹலீல் ரஹ்மான்,` பொருளாளர்
நன்றியுரை :
சகோ. அப்பாஸ் உறுப்பினர்
: - அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு
நிர்வாகிகள்